follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2நாங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கின்றோம்

நாங்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கின்றோம்

Published on

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு நான் எப்போதும் மதிப்பளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கிறோம். அதற்கான சட்ட ஆலோசனையை நாடுகிறோம். சில சமயங்களில் இந்த நாடாளுமன்றத்தில் கூட நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வந்தால் நல்லது என்று பார்க்கிறோம். இந்த நாட்டில் நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். இதில் எந்த விமர்சனமும் இல்லை” என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 7 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடந்த...

கொழும்பு – வொக்ஷோல் வீதியில் 02 கட்டிடங்களில் தீ பரவல்

கொழும்பு 02 வொக்ஷோல் வீதியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. தீயை கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள்...

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக,...