follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉள்நாடுகித்துல் தேன் தொடர்பான பொருட்களின் தரத்தைப் பாதுகாக்க புதிய சட்டங்கள்

கித்துல் தேன் தொடர்பான பொருட்களின் தரத்தைப் பாதுகாக்க புதிய சட்டங்கள்

Published on

கித்துல் தேன் தொடர்பான பொருட்களின் தரத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கித்துல் அபிவிருத்திச் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது நாட்டில் விற்பனை செய்யப்படும் கித்துல் தேன் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் தரம் தொடர்பில் பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. குறிப்பிட்ட சில பொருட்களுக்கு சீனி சேர்க்கப்படுவதால் கித்துல் தேன் தொடர்பான பொருட்கள் விற்பனையில் உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கித்துல் தொடர்பான பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் அதிக கிராக்கி காணப்படுவதால் கித்துல் தேனின் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கித்துல் அபிவிருத்தி சபைக்கு ஆலோசனை வழங்கினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு

2025 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை...

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று நண்பகல் 12 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா - 30 % பதுளை - -...

சீதுவ இரட்டைக் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த...