follow the truth

follow the truth

June, 4, 2024
HomeTOP2உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழு

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழு

Published on

பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான சட்ட வரைவைத் தயாரிப்பதற்கான எண்ணக்கருப் பத்திரம், குறித்த தரப்பினருடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்டு வருவதுடன், உண்மை, நிலைமாறுகால நீதி, நல்லிணக்கம், இழப்பீடுகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் இந்தத் திட்டத்திற்கான மேலதிக கருத்துகளைப் பெற்றுக்கொள்ளல் விரைவில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஏழு நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள...

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் திகதி

புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5ஆம் திகதி...

தவிடுபொடியாகிறது நரேந்திர மோடியின் 400 என்ற கனவு

இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் அமைவிடமான லோக் சபையில் பெரும்பான்மை பலத்தை மீண்டும் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியான...