follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP2இயந்திரம் செயலிழப்பு - அறுவை சிகிச்சை இடைநிறுத்தம்?

இயந்திரம் செயலிழப்பு – அறுவை சிகிச்சை இடைநிறுத்தம்?

Published on

பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் புதிய லேபரோஸ்கோப் இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இந்த லேபரோஸ்கோப் இயந்திரம் செயலிழந்துள்ளதால் 100க்கும் மேற்பட்ட நோயாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள்...

இன்று பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீச வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (09) பல தடவைகள்...

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...