follow the truth

follow the truth

July, 21, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா12 ஆண்டுகளாக சூடியிருந்த மகுடத்தை இழந்த சாம்சங்

12 ஆண்டுகளாக சூடியிருந்த மகுடத்தை இழந்த சாம்சங்

Published on

உலக அளவில் அதிக ஸ்மார்ட் போன்கள் விற்கும் நிறுவனம் என்று 12 ஆண்டுகளாக தக்கவைத்து இருந்த இடத்தை சாம்சங் நிறுவனம் இழந்தது

2010-க்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் முதலிடத்தை இழந்துள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 20.1% ஆப்பிளின் ஐபோன் விற்பனையாகியுள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 19.4% சாம்சங் நிறுவன போன்கள் விற்பனையாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு 234 மில்லியனுக்கும் அதிகமான தொலைபேசிகளை விற்றது. ஆண்டுதோறும் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டும் டாப் 3 இல் உள்ள ஒரே வீரர் ஆப்பிள் மட்டும் முதன்முறையாக ஆண்டுதோறும் நம்பர் 1 இடத்தைப் பெறுகிறது

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈஸ்டர் தாக்குதல் தாரிகள் – தேசிய மக்கள் சக்தியின் கீழ் மறைந்து செயல்பட்டு வந்ததாக ஞானசார தேரர் குற்றச்சாட்டு

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கான பொறுப்பும், அதன் பின்னணி தொடர்பான விவாதங்களை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடிய...

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்காததற்காக கோட்டாபய தண்டிக்கப்பட வேண்டும் – கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு...

“அரசியல் பழிவாங்கல் வேண்டாம்” – செனல் வெல்கம

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செனல் வெல்கமவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் கைது...