follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP2இலங்கை சுகாதாரத்துறைக்கு 40,000 மெற்றிக் தொன் டீசல் வழங்கிய ஜப்பான்

இலங்கை சுகாதாரத்துறைக்கு 40,000 மெற்றிக் தொன் டீசல் வழங்கிய ஜப்பான்

Published on

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் இலங்கை சுகாதார சேவையின் நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 40,000 மெட்ரிக் தொன் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரின் முன்னிலையில் இன்று(19) கொழும்பு துறைமுகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும், டீசல் விநியோகத்தின் வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக, அதிகாரிகள் அதிநவீன எரிபொருள் முகாமைத்துவ தகவல் அமைப்பை (FIMS) அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இது சுகாதார நிறுவனங்கள் முழுவதும் டீசல் விநியோகத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும், வாகனங்கள் மற்றும் வசதிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடுகளின் விரிவான பதிவுகளை பராமரிக்கிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.  பொதுமக்களின் கோரிக்கைக்கு...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

இணைய வழியாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் (Revenue License) பெறும் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்று இலங்கை தகவல்...

பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இனியபாரதி கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே. புஸ்பகுமார்...