follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP2தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் பதற்றம்

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் பதற்றம்

Published on

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20I தொடருக்கான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய பொதுமக்கள் வருகை தந்துள்ளதால் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவித்தது மற்றும் டிக்கெட்டுகளை வாங்க முயற்சிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.

எவ்வாறாயினும், இன்று தம்புள்ளை சர்வதேச கிரிக்கட் மைதானத்திற்கு பலர் வந்திருந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு (VIDEO)

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம்...

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7...