follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP2ஜப்பானிடமிருந்து தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்

ஜப்பானிடமிருந்து தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்

Published on

ஜப்பானிய தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தினால் மென்பொருள் பொறியியல் மாணவர்களுக்கு (software engineering students) இலவச மடிக்கணினிகள், வழங்கி வைக்கப்பட்டது.

நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இலவச மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஜப்பானிய தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புதிதாக நிறுவப்பட்ட லங்கா நிப்பான் பிஸ்டெக் நிறுவனத்தின் (Lanka Nippon BizTech Institute) மென்பொருள் பொறியியல் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை ஜப்பானின் நிதி பங்களிப்புடன்.வழங்கியது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...