follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP2நீண்ட வார இறுதி நாட்களில் விசேட ரயில்கள்

நீண்ட வார இறுதி நாட்களில் விசேட ரயில்கள்

Published on

எதிர்வரும் நீண்ட வார இறுதி நாட்களில் மலையாகம் மற்றும் வடக்கு புகையிரத சேவைகளில் விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை அனுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து காங்கசந்துறை வரை காலை 6.00 மணிக்கு, மேலும் மாலை 4.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரை சேவையில் ஈடுபடவுள்ளது.

● மார்ச் 8 – காலை 7.30 கொழும்பு கோட்டை – பதுளை

● மார்ச் 10 – காலை 7.45 பதுளை – கொழும்பு கோட்டை

● மார்ச் 7, 8 மற்றும் 10 – இரவு 7.30 கொழும்பு கோட்டை – பதுளை

● மார்ச் 7, 8 மற்றும் 10 – மாலை 5.20 பதுளை – கொழும்பு கோட்டை

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை திறக்க தீர்மானம்

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின்...

தெமட்டகொடை ரயில் கடவையில் திருத்தப் பணி – வாகனப் போக்குவரத்து மட்டு

தெமட்டகொடை ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி...

சாமர தொடர்பில் ரணிலின் பகிரங்க கருத்து பிழையானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16)...