follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP2சவூதி பேரிச்சம்பழங்கள் பள்ளிவாசல்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

சவூதி பேரிச்சம்பழங்கள் பள்ளிவாசல்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

Published on

சவூதி அரேபிய இராச்சியத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பேரிச்சம்பழங்கள் புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் இன்று (11) புத்தசாசன அமைச்சில் இலங்கையிலுள்ள பள்ளிவாசல்களுக்கு கையளிக்கப்பட்டது.

கொழும்பு மாவட்டத்தில் மூன்று பள்ளிவாசல்களுக்கு இன்று அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.

நாட்டில் 2500 பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்கள் இருப்பதால்
ஒரு பள்ளிவாசலுக்கு இருபது கிலோ பேரீச்சம்பழம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் செய்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...