follow the truth

follow the truth

June, 3, 2025
HomeTOP2மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க புதிய முறை

மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க புதிய முறை

Published on

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் மின்விநியோகத் தடை தொடர்பில் அறிவிக்க புதிய முறைமையை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

1987 எனும் இலங்கை மின்சார சபையின் அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியாமல் போனால், 1987 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி(SMS) மூலம் அல்லது http://cebcare.ceb.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மின்விநியோகத் தடை தொடர்பில் அறிவிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

பிரதமர் ஹரிணி அமரசூரியவை குறித்த பதவியிலிருந்து மாற்றுவது குறித்து எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல்...

நகர போக்குவரத்திற்கான 100 மெட்ரோ பேருந்துகள் விரைவில்

பொது போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் 100 மெட்ரோ பேருந்துகளை முன்னோடித் திட்டமாக இயக்க...