follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2கிரிக்கட் வளர்ச்சியடைய தற்காலிக தீர்வுகள் சாத்தியமில்லை

கிரிக்கட் வளர்ச்சியடைய தற்காலிக தீர்வுகள் சாத்தியமில்லை

Published on

ICC உலகக்கிண்ணம் 2023 மற்றும் ICC T20 என்பவற்றின் சமீபத்திய எதிர்பார்ப்புகள் என்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கிரிக்கட்டில் வேரூன்றியுள்ள அடிமட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு தற்காலிக தீர்வுகள் கொடுப்பதன் மூலம் மட்டும் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை.

கிரிக்கட்டை தனியார் வியாபாரமாக மாற்றியுள்ள நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து அதனை தொழில்சார் பிரவேசமாக மாற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கட் தொடர்பில் தேடிப்பார்க்க நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் தலைவர் என்ற வகையில் இந்த கிரிக்கட்டில் பாரிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...