follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

Published on

பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அலுவலகத்திற்குள் இன்று (26) பிற்பகல் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் தீர்மானம் தொடர்பில் இன்று காலை முதல் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் பதற்றமான சூழல் நிலவியதாகவும், பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியதாகவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...