follow the truth

follow the truth

May, 3, 2025
Homeவிளையாட்டுஇந்தியாவுடன் போராடி போட்டியை சமம் செய்தது இலங்கை

இந்தியாவுடன் போராடி போட்டியை சமம் செய்தது இலங்கை

Published on

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு பெற்றுள்ளது.

14 பந்துகளுக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் இந்தியா சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இதனால்போட்டி சமநிலையில் முடிந்தது.

சர்வதேச அரங்கில் சமநிலையில் முடியும் 44 ஆவது ஒரு நாள் போட்டி இதுவாகும்.

அணி சார்பில் தலைவர் அசலங்க 03 விக்கட்டுக்களை வீழ்த்தியதோடு இறுதி ஓவரில் அவர் வீசிய பந்தில் இரண்டு விக்கட்டுக்கள் வீழ்த்தப்ட்டன. இதனால் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்ததது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...