follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2இரண்டு மாதங்களாக ஸ்கேன் மற்றும் MRI இயந்திரங்களில் கோளாறு

இரண்டு மாதங்களாக ஸ்கேன் மற்றும் MRI இயந்திரங்களில் கோளாறு

Published on

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 02 ஸ்கேன் இயந்திரங்களும் 02 எம்.ஆர்.ஐ இயந்திரங்களும் தொழிநுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இயந்திரங்கள் இதுவரை சீர் செய்யப்படவில்லை என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதன் காரணமாக சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் சத்திரசிகிச்சை மற்றும் சிகிச்சை சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயந்திரம் ஒன்றை பழுது பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து குழுவொன்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குமார விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இயந்திரங்களுக்கு தேவையான சில பாகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...