follow the truth

follow the truth

August, 11, 2025
HomeTOP2நாளை நாரஹேன்பிட்டி பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை நாரஹேன்பிட்டி பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

Published on

2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு நாரஹேன்பிட்டி மாவட்ட செயலகத்தைச் சுற்றி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்டி உத்தியோகபூர்வ மண்டபத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் நாளை(11) வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது.

அதன்படி, நாளை காலை 08.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை, பேஸ்லைன் வீதி நாரஹேன்பிட்டி சந்தியிலிருந்து பார்க் வீதிச் சந்தி வரை கொழும்பில் இருந்து வௌியேறும் (இடதுபுறம் கிருலப்பனை நோக்கி) மருங்கு மூடப்படவுள்ள நிலையில் குறித்த வீதியில் மற்றைய மருங்கு பார்க் வீதி சந்தியிலிருந்து நாரஹேன்பிட்டி சந்தி வரை பொரளை நோக்கிய நுழைவுப் பாதையை போக்குவரத்துக்கு இருபுறமும் பயன்படுத்தும் வகையில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...