follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

‘வெளிநாட்டு நம்பிக்கை மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளது’

வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நம்பிக்கை மீளப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். "நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்கி, குறைந்த வருமானம் பெறுபவர்களைப் பாதுகாப்பது அவசியம். அந்நியச் செலாவணி...

2022 இல் மாத்தளையில் 85 எயிட்ஸ் நோயாளிகள்

மாத்தளை மாவட்டத்தில் கடந்த வருடம் 85 எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கடந்த வருடம் நடைபெற்ற மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தெரிய வந்துள்ளது. மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்/ பாராளுமன்ற உறுப்பினர் நாலக...

பேருந்துகளுக்கு பயண நேரம் வரை தரிக்க கொழும்பில் தற்காலிக இடம்

கொழும்பு பிரதான பேருந்து தரப்பிடத்திலிருந்து, சேவையில் ஈடுபடும் பேருந்துகள், பயண நேரம் வரையில் தரித்திருப்பதற்கான தற்காலிக இடங்களை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ரயில்வே திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுக்கு சொந்தமான...

இலங்கை அயர்லாந்து : 2வது டெஸ்ட் போட்டியின் 03வது நாள் இன்று

சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் இன்று. நேற்றைய ஆட்டம் நிறுத்தப்படும் போது, ​​தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி, விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களை...

வனிந்து ஹசரங்கவுக்கு ஐ.பி.எல் தடை

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விளையாடும் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும்...

அதிகரித்துள்ள மருந்து தட்டுப்பாடு தற்போது குறைந்துள்ளது

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தற்போது 100-112க்கு இடையில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் 169 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது....

பாராசிட்டமால் விஷமாகியதில் 7 வயது சிறுமி பலி

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஏழு வயதுச் சிறுமி ஒருவர் அதிகளவு பரசிட்டமோல் மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் ஏ. மெதிவக மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது தெரிய...

சூடானில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க இந்தியா ஆதரவு

சூடானில் இடம்பெற்றுவரும் மோதலில் சிக்கியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்கான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி, இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், அடுத்த சில நாட்களில்...

Must read

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு

குசல் மெண்டிஸுக்கு ஐபிஎல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு அவர்...

“நளீன் ஹேவகேவின் மனைவி கர்ப்பம் தரித்தால் அதுவும் முன்னைய ஆட்சியின் வேலையே..”

மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை...
- Advertisement -spot_imgspot_img