follow the truth

follow the truth

May, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வசந்த கரன்னாகொடவுக்கு அமெரிக்கா தடை விதிப்பு

வடமேற்கு மாகாண ஆளுநரான அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்துள்ளது. மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வசந்த கரன்னாகொடவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க...

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் நுகர்வோருக்கு

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தால், அவர்கள் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை நுகர்வோருக்கு விற்பனை செய்வார்கள் என்று அரச வணிக இதர சட்டப்பூர்வக் கழகம் தெரிவித்துள்ளது. குறித்த திணைக்களத்திடம் ஏற்கனவே கோரிக்கை...

மே 23 ஆம் திகதி முதல் பாடசாலை பைகள் மற்றும் பாதணிகளது விலைகள் குறையும்

எதிர்வரும் மே 23 ஆம் திகதி முதல் பாடசாலை பைகள் மற்றும் பாதணிகளது விலைகளை உற்பத்தியாளர்கள் குறைப்பதற்கு இணங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குடிநீர் விநியோகம் நெருக்கடியில்

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக, நீர் நுகர்வு சுமார் 3% அதிகரித்துள்ளதாக வாரியம் கூறுகிறது. இந்நிலை தொடருமானால்...

முன்னாள் ரக்பி தலைவர் 50 கோடி இழப்பீடு கோருகிறார்

இலங்கை ரக்பி நிர்வாகத்தை கலைத்து, அதன் நற்பெயருக்கும் இலங்கை ரக்பி விளையாட்டிற்கும் சேதம் விளைவிப்பதற்காக ரக்பி நிர்வாகத்திற்கு ஒரு குழுவை நியமிப்பதன் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக 500 மில்லியன் ரூபா அல்லது...

உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதை கல்வி அமைச்சர் ஒப்புக் கொண்டார்

சப்ளையர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (26)...

“பங்கு சந்தை சரிந்தால் அதை மூடுவனே, வேறு வழியில்லை”

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) காலை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். ஜனாதிபதி தொடர்ந்தும் தனது உரையில் தெரிவிக்கையில்; "நாங்கள் ஏற்கனவே வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். பொருளாதார ஸ்திரத்தன்மை...

‘அஜித் ரோஹனவுக்கு அப்படி சொல்ல முடியாது’ – டிரான் அலஸ்

தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வழமையான நடைமுறைக்கு அமைய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். அஜித் ரோஹன உட்பட ஏழு சிரேஷ்ட...

Must read

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு...

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தி உப்பு இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று...
- Advertisement -spot_imgspot_img