இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மே 1 முதல் கிலோவுக்கு ரூ.4-5 அதிகரிக்கலாம், ஏனெனில் உள்ளூர் இறக்குமதியாளர்கள் சரக்குகள் இருக்கும் நாட்டில் அமைந்துள்ள கப்பல் நிறுவனங்கள் முன்பு செலுத்திய THC (டெர்மினல்...
சுதந்திர பொதுஜன பெரமுனவின் கீழ் எதிரணியுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த எம்.பிக்கள் அனைவரும் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அவர்கள்...
பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கக் கோரியும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் நாளை (25) ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாளை (25) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் பிரதான அதிகாரி ஒருவர்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய கட்சிகளை மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் தலைமையில் நடைபெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...
அதிக வெப்பநிலை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என அரசாங்க குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் வலியுறுத்துகிறது.
கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சிக்கல்கள், கடுமையான...
கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து ஒருவர் 250 மில்லியன் டொலர்களுக்கு மேல் இலஞ்சம் பெற்றதாலேயே இலங்கை அரசுக்கு வழங்க வேண்டிய நட்டஈட்டை பெற்றுக் கொள்ள விடாமல் தடுப்பதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்...