follow the truth

follow the truth

July, 8, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாதை இல 190, 170 பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

பாதை இலக்கம் 190 மீகொடை - புறக்கோட்டை மற்றும் பாதை இலக்கம் 170 அதுருகிரிய - புறக்கோட்டை ஆகிய மார்க்கங்களுக்கான பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன. தனியார் பேரூந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான...

கம்பளை மற்றும் திம்புலாகல நீர் பாவனைக்கு ஏற்றதல்ல

கம்பளை தொலுவவில் 15,000 குடும்பங்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலக்கழிவு கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த நீரைக் குடித்த 14 வயதுடைய பாடசாலை மாணவியும் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பளை தொலுவ பிரதேச மக்கள் பயன்படுத்தும்...

காய்ச்சல் 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ ஆலோசனையை பெறவும்

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு வலியுறுத்துகின்றார். தற்போது காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய பல நோய்கள் பரவி வருவதால்,...

ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. அதன்படி, இன்று காலை நாடாளுமன்றக் கூட்டத்தின் பின்னர் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து...

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நாட்டுக்கு

ஒரு நாள் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையினை வந்தடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியினர் நேற்று (23) இரவு நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை-ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் இரு நாடுகளுக்கும்...

ஜனாதிபதி இன்று ஜப்பான் விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (24) ஜப்பான் சென்றடையவுள்ளார். ஜனாதிபதி நேற்று (23) சிங்கப்பூர் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி, அந்நாட்டு சட்டம் மற்றும் உள்துறை...

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு ரூ.7.5 மில்லியன் அபராதம்

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை...

முஸ்லிம் திருமண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் : முஸ்லிம் எம்பிக்களை எச்சரிக்கும் உலமா கட்சி

நீதி அமைச்ச‌ர் விஜ‌ய‌தாச‌ ராஜ‌ப‌க்ஷ‌வினால் முஸ்லிம் திருமண‌ ச‌ட்ட‌த்தில் திருத்த‌ம் கொண்டு வ‌ர‌ முய‌ற்சிக்கும் எத்த‌கைய‌ முய‌ற்சிக‌ளுக்கும் முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் ஒத்துழைக்க‌ வேண்டாம் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி)...

Must read

மத்திய கலாசார நிதியத்தின் நடவடிக்கைகளை பரிசீலிக்க மூவரடங்கிய குழு நியமனம்

2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக...
- Advertisement -spot_imgspot_img