follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP2மத்திய கலாசார நிதியத்தின் நடவடிக்கைகளை பரிசீலிக்க மூவரடங்கிய குழு நியமனம்

மத்திய கலாசார நிதியத்தின் நடவடிக்கைகளை பரிசீலிக்க மூவரடங்கிய குழு நியமனம்

Published on

2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் நிதியுதவிகள் வழங்கப்பட்ட போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை பதிவாகியுள்ளது.

அவ்வாறு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் பற்றிப் பரிசீலிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு 2025.05.17 அன்று மத்திய கலாச்சார நிதியத்தின் 223 ஆவது நிர்வாக சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, குறித்த பணிகளுக்காக ஓய்வுநிலை மேல்நீதிமன்ற நீதிபதி ஜீ.எம்.டப்ளிவ். பிரதீப் ஜயதிலக்கவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...

ஹிங்குராக்கொட விமான நிலையத்தை மேம்படுத்துவது குறித்து அவதானம

ஹிங்குராக்கொட விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஓடுபாதையை 2300 மீட்டராக விரிவுபடுத்தும் பணியை முடிக்க...

CID யில் ஆஜராகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு...