follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வரலாற்றை புதுப்பித்த சீன ஜனாதிபதி

சீன நாட்டின் ஜனாதிபதியாக ஷி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத வகையில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக...

தட்டுப்பாடான மருந்துகளின் பட்டியலை கோரும் சஜித்

வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளின் பட்டியல் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மருத்துவமனை அமைப்பில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், புற்றுநோய், இதய...

ரூ.5,000 போலி நோட்டுகள் 700 சிக்கியது

ரூபா5,000 போலி நாணயத்தாள்கள் 700 உடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு தேவபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது...

ஒரு வாரத்தில் தங்கம் விலை ரூ.39,000 இனால் குறைவு

உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு...

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர்

சிறந்த உலகை உருவாக்க இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இணைந்து செயல்படும் என்று அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு ஐதராபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்...

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சிறுநீரக வைத்திய நிபுணர் வைத்தியர் அநுர ஹேவகீகன கருத்து தெரிவிக்கையில், அண்மைக்கால போக்கு கவலைக்குரியதாக தெரிவித்திருந்தார். விவசாய...

ரோஹிதவின் சம்பத் வங்கி கிரெடிட் கார்டில் இருந்து $400 திருட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் (சிச்சி) கடனட்டையிலிருந்து சுமார் 400 டொலர்கள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் நேற்று (09) கொழும்பு மேலதிக நீதவான்...

சர்வதேச நாணய நிதியத்தை நம்பியிருந்த பந்துலவின் சர்ச்சைக்குரிய கருத்து

எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்காவிட்டால் நாடு பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் டாலரின் மதிப்பு திடீரென சரிந்தது...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img