இலங்கை ரூபா தற்போது டொலருக்கு எதிரான வலுவான நாணயமாக மாறியுள்ளது, ஆனால் வருட இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும் என ஃபிட்ச் மதிப்பீடுகள் கணித்துள்ளது.
இதன்படி, இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு...
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொலிஸாரின் பிரசன்னம் குறித்து விசாரணை நடத்துமாறு கோருகின்றனர்.
பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்விவகார அமைச்சு, வெளிவிவகார அமைச்சர் மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக...
மருதானை பொலிஸ் பிரிவில் அர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் தீயணைப்பு படைத் தலைமையகத்திலிருந்து சுதுவெல்ல சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்னோல்ட் ரத்நாயக்க மாவத்தையில் உள்ள...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய சமூக வலைத்தளங்களில் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், 'அந்தத் தேர்தல் பிள்ளையார் திருமணம் போன்றது' என குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்து...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டை திட்டமிட்டபடி முடிக்க முடியாவிட்டால் சாதாரண தரப் பரீட்சையும் மீண்டும் பிற்போடப்படும் அபாயம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (09)...
தாம் முன்வைக்கும் சில கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கினால் எதிர்க்கட்சிகளிடம் இருந்து அதிகாரம் கேட்கும் தலைவர்களுக்கு ஆதரவளிப்பதாக பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
".. நீங்கள்...
தேர்தலுக்கு பணம் வழங்காவிடின் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் மீண்டும் நீதிமன்றத்திற்கு செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் அதிகாரத்தை ஜனாதிபதி அபகரித்ததன் காரணமாகவே ஐக்கிய மக்கள்...