follow the truth

follow the truth

May, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

டொலர்களை மறைத்து வைத்திருந்தவர்கள் சிரமத்தில்

அரசியல் கட்சிகளின் அறிக்கைகளை நம்பி டொலர்களை மறைத்து வைத்திருந்த மக்கள் இன்று சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் இந்த நாட்டுக்கு டொலர்களை அனுப்பக் கூடாது என்று சொல்லி கடந்த...

மத்திய கலாச்சார நிதியத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த குழு

மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்றை நியமிக்க கோப் குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய கலாசார நிதியத்தின் செயல்பாடுகள் தொடர்பான சிறப்பு தணிக்கை...

நாட்டை மீட்பதற்காக புத்த சாசன செயலணியிடமிருந்து ஜனாதிபதிக்கு யோசனை

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதமின்றி நடத்துமாறு கோரி புத்த சாசன செயலணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐந்து அம்ச யோசனை ஒன்றை எழுதியுள்ளது. பணப்பற்றாக்குறையால் தேர்தலை நடத்த முடியாது என்ற அரசாங்கத்தின் வாதங்கள் ஏற்றுக்கொள்ள...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் 7 இனது விலை குறைவு

லங்கா சதொச நிறுவனம் 7 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (03) முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, காய்ந்த மிளகாய், கோதுமை மாவு, பருப்பு, வெள்ளை சீனி, சிவப்பு பச்சை (உள்ளூர்),...

துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் ரூ.171,000

துறைமுக ஊழியர் ஒருவரின் சம்பளம் 171,000 ரூபா என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார். ".. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுக...

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சந்திமாலின் விக்கெட்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இலங்கை அணியின் இன்னிங்ஸின் நான்காவது விக்கெட்டாக தினேஷ் சந்திமாலை வெளியேற்றுவதில் நியூசிலாந்து அணித்தலைவர் சவுதி வெற்றிபெற்றார். சந்திமால்...

வாகன உரிமையாளர்களுக்கான விசேட அறிவித்தல்

அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என மோட்டார் போக்குவரத்து துறையின் காற்று மாசு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 070 350 0525 என்ற வாட்ஸ்அப் எண்ணும் அறிவிப்புக்காக...

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் பிரகாரம், சர்வஜன வாக்குரிமை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்றும் (09) நாளையும் (10) நடைபெறவுள்ளது. அங்கு “சர்வஜன வாக்குரிமை” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம்...

Must read

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக்...
- Advertisement -spot_imgspot_img