follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇரண்டு இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து

இரண்டு இரவு அஞ்சல் ரயில்கள் இரத்து

Published on

இன்று (07) இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதத்தை இரத்து செய்ய வேண்டியுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

அக்போபுரவில் ரயில் தடம் புரண்டதே இதற்குக் காரணம்.

கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலைக்கும் திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதங்களே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...

புத்தளத்தில் பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

சீரற்ற காலநிலை தொடர்வதால் புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற...