follow the truth

follow the truth

March, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

குட்டை குழம்பியது : இம்தியாஸ் வெளியேறினார்…

ஐக்கிய மக்கள் சக்தியின் தீவிர உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பக்கீர் மார்க்கருக்கு கட்சியின் உயர்மட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் கடந்த வாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்...

இறக்குமதி முட்டைக்கு ஒப்புதல் அளிக்காதவர்கள் குறித்து அறிக்கை கோரல்

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத தரப்பினர் தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர்...

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். நேற்றிரவு (30) ஒளிபரப்பான அரசியல்...

சேபால் அமரசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவரை பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்...

உள்ளூராட்சி மற்றும் உதவி ஆணையர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த...

விஷேட அறிவிப்பிற்கு தயாராகும் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (31) இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. முன்னாள்...

சேபால் அமரசிங்க மன்னிப்பு கேட்க தயாராகிறார்

இலங்கையின் பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க, பல்லின ஆலயம் தொடர்பில் அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள பௌத்த மக்களிடம் பகிரங்க...

Must read

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ்...

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க மின்சார முச்சக்கர வண்டி

மார்ச் 18ஆம் திகதி கொண்டாடப்படும் "உலக மீள்சுழற்சி தினத்தை" (World Recycling...
- Advertisement -spot_imgspot_img