ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் QR குறியீட்டு முறையை நிறுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினை வெளியிட்டு இது குறித்து...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச வழக்கை இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரகாரம்...
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அமைச்சர்களுக்கான புதிய வாகனங்களை அரசாங்கம் கொண்டு வர வேண்டியிருக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளில் அமைச்சர்கள் இல்லாவிட்டாலும்...
ஈரானில் உணவில் விஷம் கலந்து சிறுமிகளுக்கு உணவளிக்கவும், அவர்களின் கல்வியை சீர்குலைக்கவும், பாடசாலைகளில் மற்றும் கல்வி நிறுவனங்களை மூடவும் சதி நடப்பதாக ஈரான் அரசு தெரிவிக்கின்றது.
ஈரானிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, சதிப்புரட்சியின் பின்னணியில் ஒரு...
தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்கள் குறித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சத்தியக் கடதாசிகள் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில்...
சாய்ந்தமருது கதீப் முஅத்தின் நலன்புரி சம்மேளனத்தின் சேவை நலன் பாராட்டு விழா நேற்று சனி (25) இரவு மஸ்ஜிதுஸ் ஸபா பள்ளிவாசலில் நடைபெற்றது.
சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. ஆதம்பாவா (ரஷாதி) அவர்களின் தலைமையில்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு 'பகிர்ந்தளிக்க மட்டுமே' தெரியுமென இந்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சிலரே நாடு முழுவதும் கூறிக் கூறித் திரிவதாகவும்,சஜித் பிரேமதாஸ நாட்டின் 220 இலட்சம் மக்களுக்காக பகிர்ந்தளிக்கிறாரே தவிர தனது...
இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை நியூசிலாந்து நோக்கி புறப்பட்டது.
இலங்கை அணியானது 02 டெஸ்ட் போட்டிகள், 03 ஒருநாள் போட்டிகள் மற்றும் 03 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் இரு நாடுகளுக்குமிடையில்...