இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்f சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படுவதாக லாப்f நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி; 12.5Kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய...
தேசிய பரீட்சைகளின் போது இலங்கை மின்சார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு மின்வெட்டை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனுவை எதிர்வரும்...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டைத் தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை இம்மாதம் 8ஆம் திகதி கூட்ட...
எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் வெறிநாய்க்கடி வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் உபுல் ரோஹன, இலங்கையில் வெறிநாய்க்கடியை ஒழிக்க ஒரு வெற்றிகரமான தடுப்பூசி செயல்முறை...
கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் 45வது வருடாந்த நவம் மகா பெரஹெரா நேற்று (05) இரவு உலா வந்தது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வீதி உலா வருவதற்காக மங்கள...
இன்று முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கப்பதற்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்திருந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்குமான புதிய விலையினை அறிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது லாப்f சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் இன்று அது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, சமையல் எரிவாயு விலை...
பாடசாலைகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, தேசிய அடையாள அட்டையின் பாடசாலை விண்ணப்பங்களுக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் அபராதம் விதிக்கும் காலம் ஆகியவை நீட்டிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, புகைப்படங்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும்...