எதிர்வரும் 15ஆம் திகதி சுமார் 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முழு நாட்டையும் மூடும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்சார் நடவடிக்கைகள் நாளை முதல்...
ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆரம்பித்துள்ள போராட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வன்முறையாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் முழுவதும் நேற்று தொடங்கிய...
நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு மற்றும் நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்பக் குழுவை நிறுவுவதற்கு நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை...
கேகாலை மாகாண மேல் நீதிமன்றத்தில் இன்று (08) குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
03.07.2014 அன்று கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின்...
போதைப்பொருள் கடத்தல்காரரான 'ஹரக் கடா(ta)' எனப்படும் நதுன் சிந்தக மற்றும் 'குடு சலிந்து' என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிகா குணரத்ன உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் ஏப்ரல் 20 முதல் 30 வரை விலக்கிக் கொண்டது.
தென்கொரியாவில் நடைபெறவுள்ள...
மடகாஸ்கரில் ஹரக் கடா(ta), குடு சலிந்து உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரிகள் உட்பட 8 பேர் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட $2.9 பில்லியன் நான்கு வருட பிணையெடுப்பில் மார்ச் 20ம் திகதி இலங்கை கையெழுத்திடும் எனத் தெரிய வருகின்றது.
இலங்கை அதிகாரிகள் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும்...