follow the truth

follow the truth

March, 27, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள், காணாமற்போனோர், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் இங்கு பேசப்பட்டு, அன்றும் இன்றும் அதே...

மூன்று புதிய தூதுவர்களை நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

மூன்று புதிய தூதுவர்களை நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, லெபனான் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவராக கபில சுசந்த ஜயவீரவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக...

“நாட்டு முட்டைகளை வெளிச் சந்தையில் விற்க முடியாது”

தற்போதைய வர்த்தக அமைச்சரின் தலையீட்டினால் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் முட்டைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் நிஷாந்த அப்புஹாமி நேற்று...

மைத்திரியின் முன்னாள் தலைமை அதிகாரியின் தண்டனை உறுதியானது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் தலைமை அதிகாரி குசும்தாச மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை...

ஒன்றாக பயணிக்க ஜேவிபி’க்கு பொதுஜன பெரமுன அழைப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி உடன்படுமாயின் அந்தக் கட்சியுடன் இணைவதற்குத் தயார் என அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக்...

இம்முறை தேர்தலுக்கு ஹெலிகாப்டரில் வரவுள்ள கதாநாயகர்கள்

உத்தர லங்கா கூட்டணியின் புதிய அரசியல் கூட்டணியின் பெயர், வாக்குச் சின்னம் மற்றும் பங்காளி அரசியல் கட்சிகள் ஆகியவை இன்று (11) வெளியிடப்படும் என உத்தர லங்கா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட...

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் ஒளிபரப்புக்கு தடங்கல் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், கண்டியைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 13ஆம்...

இலங்கை பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளது

இலங்கை தொடர்ந்தும் பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளதாக என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...

Must read

காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

பலஸ்தீன் காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை வன்மையாகக்...

2025ல் இதுவரை 11,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு

08 மாவட்டங்களில் மூன்று நாட்கள் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விசேட செயற்திட்டம்...
- Advertisement -spot_imgspot_img