follow the truth

follow the truth

May, 9, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இரு பிள்ளைகளையும் கொன்று தந்தையும் தற்கொலை

அரநாயக்க, கொடிகமுவ பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் நபரொருவரின் சடலமும் அதற்கு அருகிலிருந்து இரு சிறுவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கருதப்படும் நபர் 33 வயதான...

பா.உறுப்பினர்களின் சம்பளத்தை 2 மாதங்களுக்கு இடைநிறுத்த யோசனை

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு இல்லை என்றால் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தி அந்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என இராதா கிருஷ்ணன் கூறுகிறார். உள்ளூராட்சி சபைத்...

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்களுக்கு நாளாந்தம் ரூ.3,000

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி கோரி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சரவையில் இன்று (06) பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளார். இதற்கான மதிப்பிடப்பட்ட தொகை...

ஒரு லீட்டர் பாலின் விலை ரூ.20 இனால் உயர்வு

பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லீட்டர் பாலின் விலையை இருபது ரூபாய் உயர்த்த மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் தற்போதைய பால் லீட்டர் ஒன்றின் விலை 140 ரூபாவாகும், இது 160...

மாளிகாவத்தையில் இளைஞர் ஒருவர் கொலை

போதைப்பொருள் தகராறு காரணமாக மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வந்து இளைஞனை அழைத்துச் சென்று போதைப்பொருள் திருடியதாக கூறி...

சந்திம வீரக்கொடி SJB தேர்தல் மேடையில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேர்தல் மேடையில் இணைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் காலி ஹினிதும பிரதேசத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி...

சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிலாபம் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 7 வயது மகள், 6 வயது மகன் மற்றும் 35 வயதுடைய...

மழை இல்லாததால் மின்வெட்டு தொடர்கிறது

அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையில்லாததால் நீர்மின் உற்பத்திக்காக கடந்த காலத்தில் திறந்துவிடப்பட்ட நீரை அப்படியே திறந்துவிட நீர் கட்டுப்பாட்டுக் குழு முடிவு செய்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அதிக மழை பெய்யும்...

Must read

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8)...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று...
- Advertisement -spot_imgspot_img