follow the truth

follow the truth

January, 20, 2025
HomeTOP1மார்ச் 20 ஆம் திகதி இலங்கை சர்வதேச நாணய நிதியம் கையெழுத்திட உள்ளது

மார்ச் 20 ஆம் திகதி இலங்கை சர்வதேச நாணய நிதியம் கையெழுத்திட உள்ளது

Published on

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட $2.9 பில்லியன் நான்கு வருட பிணையெடுப்பில் மார்ச் 20ம் திகதி இலங்கை கையெழுத்திடும் எனத் தெரிய வருகின்றது.

இலங்கை அதிகாரிகள் தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அவர்களின் முக்கிய கடன் வழங்குநர்களிடமிருந்து நிதி உறுதிமொழிகளைப் பெறுவதற்கும் அடைந்துள்ள முன்னேற்றத்தை நான் வரவேற்கிறேன். சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் இற்கு எனது நன்றிகள். என சர்வதேச நாணய நிதியத்தின் தநிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல்...

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி கையிருப்பில்.. – ஜனாதிபதி

தற்போது தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். களுத்துறை - கட்டுகுருந்த பகுதியில்...

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு பிடியாணை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வழக்கு ஒன்றில்...