இடியுடன் கூடிய பலத்த மின்னல்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அவர் ஆற்றிய விசேட உரையை நேரடியாக கீழே காண்க.
சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே,
அன்பான நாட்டு மக்களே,
உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே,
அன்புள்ள...
நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்றும் (04) நாளையும் (05) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
75 ஆவது சுதந்திர தினம் காரணமாக அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.
பூரணை தினத்தை முன்னிட்டு நாளைய தினமும் அனைத்து...
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் தனது 78 ஆவது வயதில் காலமானார்.
அவர் தனது வீட்டில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974...
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
பிரதமர் தினேஷ்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு எதிராக பதினான்கு அம்ச குற்றப்பத்திரிகையை சமர்ப்பிக்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தயாராகி வருகிறது.
இந்த குற்றப்பத்திரிகை கடந்த நேற்று(03) சட்ட வரைவு திணைக்களத்திற்கு அனுப்பி...
2023-ம் ஆண்டு நடைபெற உள்ள உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான மாவட்ட தேர்தல் சர்ச்சை தீர்க்கும் மையங்களின் தொலைபேசி எண்கள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த தகவல் கீழே,
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்து நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும்...