follow the truth

follow the truth

July, 8, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தனியார் வைத்தியசாலை ஊழல் : விசாரணைகள் மந்தநிலையில்

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இருந்து பெண் நோயாளி ஒருவருக்கு அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை சபைக்கு முறைப்பாடு ஒன்று கடந்த...

பொதுத் தேர்தல் இல்லாமல் அரசாங்கத்தை மாற்ற முடியாது

அரசாங்கத்தை தெரிவு செய்வது அல்லது மாற்றுவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், வீதிகள் அதற்கு தெரிவு இல்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, நாடாளுமன்றத் தேர்தல் இல்லாமல்...

பராமரிப்பின்றி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்

பழுதுபார்ப்பு மற்றும் சேவைகளுக்கு பணம் இல்லாததால், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பத்து லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் நாடு முழுவதும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன பழுதுபார்ப்பு துறை தொடர்பான வட்டாரங்கள்...

“சஜித்தாலும் முடியாவிட்டால் ஒரு நொடி கூட அந்த மேடையில் இருக்க மாட்டேன்”

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது குழுவினரால் நாட்டிற்கு சேவை செய்யப்படவில்லை என உணர்ந்தால் ஒரு நொடி கூட அங்கு இருக்க மாட்டேன் என நடிகை தமிதா அபேரத்ன...

“நாட்டிலிருந்து செல்லத் தீர்மானமில்லை”

நிரந்தர வதிவிடத்தை தவிர நீண்ட காலத்திற்கு தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களோ இலங்கையை விட்டு வெளியேற மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச இலங்கையை விட்டு நிரந்தர...

14வது சீன தேசிய மக்கள் காங்கிரசின் முதல் அமர்வு ஆரம்பம்

14வது சீன தேசிய மக்கள் காங்கிரஸின் முதல் அமர்வு பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் தொடங்கியது. இன்று (5) காலை தொடங்கிய அமர்வின் தொடக்க விழாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனாதிபதி ஜி...

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் ஒத்திவைப்பு

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அது மேலும் தாமதமாகும் என குறிப்பிடப்படுகின்றது. ஆணைக்குழுவிற்கு சுமார் 2,000 விண்ணப்பங்கள்...

இந்தியாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

இந்தியாவில் இருந்து பதிவாகும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையிலான காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும்,...

Must read

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய...
- Advertisement -spot_imgspot_img