follow the truth

follow the truth

April, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பேருந்து கட்டணம் அதிகரிக்கும் சாத்தியம்

உத்தேச 18% VAT காரணமாக அனைத்து பஸ் கட்டணங்களும் 15% அதிகரிக்கும் என போக்குவரத்து அமைச்சு வட்டாரம் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போது 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச பஸ் கட்டணம் 35 ரூபாவாக இருக்கும்...

பாடசாலை கல்வியில் மாற்றம்

கல்விச் சீர்திருத்தங்களின் பிரகாரம் அனைத்துப் பாடசாலைகளையும் மாகாண சபைகளின் கீழ் இயங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கல்விக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதன்படி, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகள் என...

நீர் கட்டணம் அதிகரிப்பு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தகவலின்படி ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் VAT திருத்தத்தின் காரணமாக நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும். அதன் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத இதனைத்...

🔴 சுனாமி ஆபத்து இல்லை – அவதானமாக இருக்குமாறு கரையோர மக்களுக்கு கோரிக்கை

இந்து சமுத்திரத்தில் இன்று (30) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பு கீழே,  

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையின் கரையோர மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பு கீழே, WhatsApp Channel: https://rb.gy/0b3k5

குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு

குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன நேற்று (29) பேராதனை போதனா வைத்தியசாலையின் தற்போதைய நோயாளர் சிகிச்சை சேவைகள், மனித...

எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பிலான சாத்தியம்

வற் வரி அமுல்படுத்தப்படும் போது எரிபொருளுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதி அமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார். எரிபொருள் மீதான 7.5% துறைமுகம் மற்றும்...

டிசம்பர் மாதத்தில் மட்டும் 10,600க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு

டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ள பின்னணியில், டிசம்பர் மாதத்தில் மட்டும் 10,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

Must read

அம்பேவெல பால் பண்ணைக்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

உலகின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அம்பேவெல பால் பண்ணை குழுமத்தின்...

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்த நபர்

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்பான வழக்கு இ;டம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு...
- Advertisement -spot_imgspot_img