follow the truth

follow the truth

May, 3, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மர்மமான முறையில் வெளியே…

இறுதிக் கிரியைகளை மேற்கொண்ட யுவதி ஒருவரின் சடலம் மர்மமான முறையில் வெளியே இருந்த சம்பவம் ஒன்று பண்டாரவளை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. பண்டாரவளை, படலுகஸ்தன்ன பிரதேசத்தில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும்...

“புதிதாக திருமணமானவர்கள் குழந்தைப் பேறுக்கு விருப்பமில்லை”

புதிதாக திருமணமானவர்கள் குழந்தைப் பேறு இல்லாமையைக் காட்டுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளதுடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி,...

இலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

இலங்கை மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நேற்று (06) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை மருத்துவ சங்கத்தின் 136வது தலைவர் ஆவார். அங்கு கருத்து தெரிவித்த நிபுணர், நாட்டில் மருந்து தட்டுப்பாடு...

புதிய இலங்கை மகளிர் கிரிக்கெட் தெரிவுக் குழு அறிவிப்பு

புதிய இலங்கை மகளிர் கிரிக்கெட் தெரிவுக் குழுவை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது தெரிவுக்குழுவின் தலைவராக ஹேமந்த தேவப்பிரியவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். பெண்களுக்கான கிரிக்கெட் தெரிவுக்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் நியமித்துள்ள ஐந்து பேர்...

மேலும் 08 கைதிகளுக்கு மூளைக் காய்ச்சல்

காலி சிறைச்சாலையில் மேலும் 08 கைதிகள் மூளைக் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கைதிகள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார். WhatsApp Channel: https://rb.gy/0b3k5

நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு.. மாற்று வழிகளை நாடும் போதைப் பாவனையாளர்கள்

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனைகளால், நாட்டில் போதைப்பொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, விலையும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, போதைக்கு அடிமையானவர்கள் வேறு மாற்று முறைகளை நாடியுள்ளனர். இதனிடையே மருந்தகங்களில் அதிக விலைக்கு அதுக்கு ஏற்றால் போல்...

பங்களாதேஷ் தேர்தல் வன்முறை – 14 வாக்குச்சாவடிகளுக்கு தீ வைப்பு

பங்களாதேஷின் டாக்காவில் உள்ள வாக்குச்சாவடி உள்பட 14 வாக்குச்சாவடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (07) இடம்பெறவுள்ளதுடன், நேற்றைய தினம் இந்த தீ மூட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை,...

இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சியின் விலை 2,000 ரூபாவாகவும், 01 கிலோகிராம் உலர் இஞ்சியின் விலை 3,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் இஞ்சி பயிர்ச்செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இஞ்சியின் தேவைக்கேற்ப வரத்து வழங்க முடியாததால், இஞ்சியின் விலை...

Must read

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 44 இலங்கை கைதிகளுக்கு அரச மன்னிப்பு

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு...

சம்பள அதிகரிப்பு – அரசின் தீர்மானங்களை கம்பனிகள் மீற முடியாது

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள்...
- Advertisement -spot_imgspot_img