follow the truth

follow the truth

May, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கையில் மருந்து பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்க அரசு அவதானம்

எதிர்வரும் காலங்களில் மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தால் மருந்துகள் இறக்குமதி...

சாம்பியன்ஸ் டிராபிக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை பரிந்துரைக்க வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இணைந்து நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பெப்ரவரி 19 முதல் மார்ச்...

எரிபொருள் வரியை திருத்தாதிருக்க தீர்மானம்

எரிபொருளுக்கான தற்போதைய வரியை மீளாய்வு செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி 1, 2024 முதல், பெட்ரோல் லீட்டருக்கு ஜனவரி...

புகை பிடிப்பதால் மட்டுமல்ல, பச்சைக் குத்துவதாலும் புற்றுநோய் உண்டாகும்

விதவிதமாக பச்சைக் குத்திக் கொள்ளுதல் தற்போது ஒரு பேஷனாகி விட்டது. கை , கால், முதுகு, இடுப்பைத் தாண்டி, கழுத்து, முகம் வரை பச்சைக் குத்திக் கொள்கிறார்கள். பச்சைக் குத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை...

ஒரு கோடி பேரை காப்பாற்ற.. தலைநகரை மாற்றும் ஈரான்..

ஈரான் தனது தலைநகரை டெஹ்ரானில் இருந்து மக்ரானுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு சாத்தியக்கூறு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட உள்ள நிலையில் இந்த தலைநகர் மாற்றத்தின் பின்னணி குறித்த...

சிகை அலங்காரத்தினை மாற்றியதால் மாணவன் தற்கொலை

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல, உல்கந்த, மெதகலகமவைச் சேர்ந்த பதினைந்து வயதுடைய இளைஞன் கடந்த 8ஆம் திகதி தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். இளைஞனை கிராமத்துப் பாடசாலையில் தாய் சேர்த்துள்ள நிலையில், தலைமுடியை...

உதயங்க வீரதுங்க கைது

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

டி20 இளையோர் மகளிர் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு

மலேசியாவில் நடைபெறவுள்ள ஐ. சி. சி. 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் இலங்கை அணி இன்று (10) அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு...

Must read

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12...

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று...
- Advertisement -spot_imgspot_img