'உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்று ஒரு பழமொழி உள்ளது. உப்பு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாகும். நம்மால் சர்க்கரை இல்லாமல் கூட வாழ்ந்து விட முடியும், ஆனால் உப்பு இல்லாமல்...
உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனராக இருக்கும் ஷேக் ஹசீனாவின் மகளை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கும்படி பங்களாதேஷ் அரசு வலியுறுத்தியுள்ளது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா, அந்நாட்டில்...
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
1969 ஆம்...
மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீரை வீணாக்காமல், அனுராதபுரம் மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்குச் செல்லும் கால்வாய்களை அவசரமாக அமைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது வடமேற்கு மற்றும் அனுராதபுரம் பிராந்தியங்களில்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, முன்னாள் ஐஜிபி சிடி விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்ட...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று (28) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் தவறி விழுந்த நிலையில்...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க திட்டமிட்டு வருவதாக தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அவர் வாஷிங்டன் டி.சி.க்கு பயணம்...
இந்த ஆண்டு தோட்ட மக்களுக்கு 4,350 புதிய வீடுகள் கட்டப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
இந்திய உதவியுடன் கட்டப்படவுள்ள 10,000 வீடுகளில் 1,300 வீடுகள் கட்டி...