உலகம் முழுக்க காற்று மாசுபாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாசுபட்ட காற்றை உள்ளிழுக்கும் போது மனிதர்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மாசுபாடு மிக்க காற்று சுவாச மண்டலத்தில் நுழைந்து பல்வேறு சுவாச பிரச்சனைகளை...
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (10) முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்...
டிக் டாக் நிறுவனமானது இன்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது அமெரிக்காவின் டிக் டாக் மீதான தடையை முறியடிப்பதற்கான கடைசி முயற்சியாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கு அமெரிக்க...
பாதை இலக்கம் 187 இன் கீழ் இயங்கும் கோட்டை - கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்படும் முனையத்தை வந்தடைய விமான நிலையமும் விமான நிறுவனமும் அனுமதித்துள்ளன.
பயணிகளின்...
எதிர்வரும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதை தவிர்க்குமாறு தென்னாபிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கன்சி அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக...
இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பொருட்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமத நிலை காரணமாக துறைமுகத்தில் கொள்கலன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக துறைமுகத்திற்கு நாளொன்றுக்கு சுமார் ஐந்து கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும்...
வடமேல் மாகாண சபையினால் 10ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான தவணைப் பரீட்சைக்காக வழங்கப்பட்ட வினாத்தாள் பிரச்சினைக்குரியதாக உள்ளதாகவும், இதனால் பரீட்சைக்குத் தயாரான பிள்ளைகள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வினாத்தாளில்...
இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரத்துடன் இயங்கும் பகுதி நேர வேலை ஆலோசனைத் திட்டம் என்று கூறி மக்களை ஏமாற்றும் மோசடித் திட்டம் இந்த நாட்களில் இணையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக முகநூல் உள்ளிட்ட...