இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் 03 வருட கிரிக்கெட் தடை மூன்று மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (11) முதல் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
முடிவடைந்த லங்கா...
பெருந்தோட்டங்களில் நிலவும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு 6...
இலங்கை மின்சார சபைக்கு கிடைக்கும் இலாபத்தில் மீதியை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கினால், ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஆறு மாதங்களுக்கு மின்சார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வழங்க முடியாது என இலங்கை...
யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்று நோய் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோய்வியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் கூறுகிறார்.
எலிக்காய்ச்சல்...
சுகயீனம் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்புக்கு சென்ற சமயம் , சுயநினைவற்று மயங்கி விழுந்த...
முன்பை விட இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் சிறப்பு வாய்ந்தவர்கள்.
பல மாற்றங்களுடன் 10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த வந்த இந்த குழு பற்றி நிறைய பேர் பேசினர்..
இவர்களில் சபாநாயகர் அசோக ரன்வல இன்னொரு விசேடமானவர்.. எனினும்...
சமீபத்தில் கிளர்ச்சியாளர்களின் கைகளில் சிக்கிய சிரிய அரசின் இடைக்கால பிரதமராக முகமது அல் பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம் மார்ச் 1, 2025 வரை அமுலில் இருக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்...
வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது, இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாக,...