முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்தார் எனவும், இதுவொரு கூட்டு ஊழலுக்குப் பிறகு செய்யப்பட்ட அரசியல் கருக்கலைப்பு மற்றும் நிதி ரீதியாக செய்யப்பட்ட பொருளாதாரக் கொலை...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஜனித் மதுசங்க என்ற "பொடி லெஸி" பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பலபிட்டிய நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
நேற்று (08) இரவும் இன்று (09) காலையும் மின்னஞ்சல்கள் ஊடாக இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில்...
பல வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதை விட ஹைபிரிட் வாகனங்களை இறக்குமதி செய்வது பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சார...
சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த...
பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நாளை (டிசம்பர் 10) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி...
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை கடந்த வெள்ளிக்கிழமை (06) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பிரேரணை மீதான மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று இடம்பெறும் என பொதுப்...
இன்றைய காலகட்டத்தில் வெறுங்காலுடன் நடப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் கூட பலரும் வெறுங்காலுடன் நடப்பதற்கு விரும்புவதில்லை.
தெருக்கள், சாலைகள் சமநிலையின்மை, சுத்தமின்மை, உடைந்த கண்ணாடி, கட்டிட பொருட்கள், குப்பைகள் குவிந்து...