follow the truth

follow the truth

October, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சுதந்திரக் கட்சிக்கு புதிய பதில் பொதுச் செயலாளர் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சட்டத்தரணி கீர்த்தி உடவத்த நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன தரப்பின் செயற்குழு கூட்டம் இன்று (12) காலை கோட்டை உள்ள தனியார் விடுதியில்...

சாதாரண தரப் பரீட்சையை கவனிக்க கூடுதல் அதிகாரிகள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மண்டபங்களை மேற்பார்வையிட மேலதிக அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பரீட்சை பாடங்கள் தொடர்பில் இதுவரையில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய சூழ்நிலைகள் காரணமாக...

மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் அல்லது வர்த்தகங்களை விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

“பண்டாரநாயக்கவின் கட்சியும் விரைவில் SJB உடன் இணையும்”

அனைத்துக் கட்சிகளும் இன்று ஐக்கிய மக்கள் சக்திக்கு அஞ்சுவதாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகின்றார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக சதிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். திருமதி பண்டாரநாயக்கவின்...

டயானாவுக்கு எதிராக ரூபவாஹினி வழக்கு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த அலைவரிசையில் நேரலை ஒளிபரப்புக்கு நேரம் ஒதுக்கியதன் பின்னர் அது தொடர்புடைய தொகையை செலுத்தத்...

மைத்திரி இராஜினாமா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார். இதன்படி, கட்சியின் தலைவராக அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு தாய்லாந்து செல்ல ஒரு வாய்ப்பு

தாய்லாந்தில் அரச உத்தியோகத்தர்களை தற்காலிக நியமனத்திற்கு அனுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்லாந்து அரசரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தாய்லாந்துக்கும் இலங்கைக்கும்...

ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். இதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, ஜூலை 10-ம் திகதி வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு...

Must read

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு...
- Advertisement -spot_imgspot_img