முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போது முட்டை ஒன்றின் சில்லறை...
இலங்கை கடற்படை இன்று 74 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது.
இதன் காரணமாக அந்த படையில் சேவையாற்றும் சிரேஷ்ட மற்றும் கனிஸ்ட சேவையாளர்கள் அடங்கலாக 2,138 பேருக்குப் பதவி உயர்வு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடற்படை தளபதி...
உள்நாட்டு உற்பத்தியில் உள்ள நிலவும் சவால்களை காரணம் காட்டி, உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரி, சில தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்திடம் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளன.
உள்ளூர் உப்பு உற்பத்தியை பாதிக்கும் நடைமுறை சிக்கல்களால் இந்த கோரிக்கை...
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய நடைமுறையின்...
பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1...
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து பல இறக்குமதியாளர்கள் ஏற்கனவே அரிசி இருப்புக்களை ஆர்டர்...
கரையோரப் பாதையில் கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்கள் தாமதமாகச் செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (09) காலை இரத்மலானைக்கும் கல்கிஸ்ஸ இற்கும் இடையில் புகையிரத பாதையில் தண்டவாளம் உடைந்ததால் இந்த தாமதம்...
வென்னப்புவ பிரதேசத்தில் வாகனம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் விபத்துக்குள்ளானதாக வென்னப்புவ பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இறந்த பெண்ணுக்கு எழுபது வயது.
கொழும்பு புத்தளம் வீதியில் போலவத்த சந்தியில்...