நிபந்தனைகளுடன் சஜித் பிரேமதாசவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு வழங்கப்படும் என அக்கட்சி இன்று (04) தெரிவித்துள்ளது.
கொழும்பு கொம்பனி வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் பிரதான காரியாலயத்தில் கட்சியின் அதியுயர் பேரவை இன்று கூடியது.
கலந்துரையாடலின்...
தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, சர்வசன அதிகார அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் தற்போது இடம்பெற்று வரும் சர்வஜன அதிகார மாநாட்டில் வைத்தே இந்த...
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை...
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார். அதேபோல ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு கடும் கொந்தளிப்புடன்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விரிசல் வரக் காரணம் எஸ்.எம்.சந்திரசேனவிற்காக நிபந்தனையற்ற விதத்தில் ஆதரவு வழங்கியமையே என நாமல் ராஜபக்ஷ கூறுகிறார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி கூட்டத்தின்...
ஜனாதிபதி தேர்தலின் போது பொலிஸாரும் ஏனைய அரச அதிகாரிகளும் மேற்கொண்ட தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, 076 791...
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5ம் திகதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது....
தென்னை பயிர்ச்செய்கையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க உடனடி தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 1916 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
மேலும்,...