ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஏற்பட்டுள்ள பிளவு மிகவும் உக்கிர நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவில் இருந்து தனி வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற கருத்துக்கு பாரபட்சமாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒற்றை...
2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன.
அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தைப் பெற முடிந்துள்ளதுடன், முதலாம் இடத்தை மங்கோலியாவும் இரண்டாம் இடத்தை...
எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் அம்பாறையில் நடைபெறவிருந்த ஒன்பது நிகழ்வுகளை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
ஒன்பது பாடசாலைகளுக்கு வசதியான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் ஒன்பது 'பிரபஞ்சம்' திட்டங்கள்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் இன்று (29) நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக...
நமது நாட்டில் எந்தவித தீவிரவாதத்திற்கு இடமில்லை. எந்த இனத்தைச் சேர்ந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தாலும் தீவிரவாதத்தை முன்னெடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 374...
நாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு கூறிய போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நாடு ஆப்கானிஸ்தானை போல மாறிவிடும் என்று ஏற்க மறுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமான்...
யாசகம் பெரும் நாடாக மாறினோம். அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்க எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தோம். திருடர்களோடு இருக்க முடியாததால் அவர் ஆட்சியை ஏற்கமாட்டார் என்று மறுத்ததாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
காலி...
ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக மேடையில் அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்காக கட்டுப்பணம் கட்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
காலி நகர சபை மைதானத்தில் இன்று (27) நடைபெற்ற "ஒன்றாக வெல்வோம் - காலியில் நாம்"...