follow the truth

follow the truth

May, 11, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தேஷபந்துவுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு தேர்தலுக்கு இடையூறினை ஏற்படுத்தாது

பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் கடமையாற்றுவதைத் தடுக்கும் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தேர்தலுக்கு எந்தத் தடையும் இல்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். குறித்த நீதிமன்றத்...

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 மாடி கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துடன் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,...

ஜேவிபி இனால் உயிருக்கு அச்சுறுத்தல் – ஹட்சன் சிஐடி இல் முறைப்பாடு

தனது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன்...

தேர்தல் ஆணையத்தின் இன்றைய கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு

இன்று நடைபெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது மற்றும் அதனை நடத்தும் திகதியை தீர்மானிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும். எவ்வாறான...

தமிழ் மொழி மூலம் டிப்ளோமா கற்கைநெறி

தமிழ் மொழி மூலம் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள் மற்றும் ஆவணப்படுத்தலில் நுழைய விரும்பும் புதிய படைப்பாளர்களுக்காக, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையால் அறிமுகம் செய்யப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கான படைப்பாக்கத்திறன், தொடர்பாடலில்...

பொலிஸ்மா அதிபராக தேஷபந்து தென்னகோன் செயல்பட இடைக்காலத் தடை

தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப்...

பாண், பனிஸ்களின் விலை குறைக்கப்படும்

எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முயற்சிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்தார். கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன்...

வலைப்பந்தாட்ட தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் நாளை (ஜூலை 25) நடைபெறவிருந்த நிலையில் வலைப்பந்தாட்ட தேர்தல் குழுவினால் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி காமினி சரத் எதிரிசிங்க தலைமையிலான உத்தியோகபூர்வ...

Must read

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய,...
- Advertisement -spot_imgspot_img