follow the truth

follow the truth

May, 12, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையில்

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (14) காலை...

ஊக்கமருந்து குற்றச்சாட்டில் செமினிக்கு கருத்துக் கூற வாய்ப்பு

ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வலைப்பந்து வீராங்கனை செமினி அல்விஸிடம் தேசிய ஒழுக்காற்று குழு இன்று (14) அவர் தரப்பிலான நிலைப்பாட்டினை தெரிவிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது. அங்கு, இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையில் அவர்...

கிரிக்கெட் வீரர் அசித பெர்னாண்டோவின் Pre wedding photoshoot

அசித பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் அணியின் திறமையான பந்துவீச்சாளர். அவர் எப்போதும் போட்டிகளை மாற்றக்கூடிய ஒரு பந்துவீச்சாளராக அறியப்படுகிறார். பந்துவீச்சில் எதிரணி அணிகளை வீழ்த்தி தனது புதிய வாழ்க்கையை சமீபத்தில் தொடங்கினார். அசித மற்றும் நிகேஷலாவின் திருமணத்திற்கு...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

இலங்கையிலுள்ள அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இரண்டாம் கட்டம் இம்மாதம் (மே) இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி...

கல்விசாரா வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 13ஆவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தியாவில் விளம்பர பலகை இடிந்து விழுந்து 14 பேர் பலி

இந்தியாவின் மும்பை நகரில் பெரிய விளம்பர பலகை சரிந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை நகரின் ஊடாக வீசிய பலத்த காற்றினால் இந்த விளம்பர பலகை இடிந்து விழுந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த...

பெலியத்த ஐவர் படுகொலையின் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இந்தியாவில் கைது?

எமது ஜன பல கட்சியின் செயலாளர் சமன் பிரசன்ன பெரேரா உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர் என நம்பப்படும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவராக கருதப்படும் 'டபள் கெப்...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய முறை

வரலாற்றில் முதன்முறையாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சும் சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளன. புதிய...

Must read

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி,...
- Advertisement -spot_imgspot_img