பிரிவேன் சாதாரண தரப் பரீட்சை 2023 (2024) விடைத்தாள் திருத்துபவர்களுக்கான விண்ணப்பம் கோரல் இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 03.05.2024 மாலை 4 மணி முதல் 17.05.2024 நள்ளிரவு...
2022ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் இடம்பெற்ற அரச எதிர்ப்புப் போராட்டம் அரச ஆதரவுடன் தாக்கப்பட்டு இன்றுடன் (09) இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
அன்று காலை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த அரசாங்கத்தின் ஆதரவாளர்கள், அலறி...
நாம் உடன்பாடு மற்றும் இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் சென்றால், இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவாக உயர்த்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (09) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய ஜனாதிபதி,...
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேனா இல்லையா என பேசுவதற்கு இது சரியான தருணம் அல்ல என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக இன்னும் எந்த முடிவும்...
நாட்டிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ இலவச அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பலத்த பாராட்டுக்கள் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த...
உலகின் மிக முக்கிய நாடுகளில் ஒன்றான சீனாவில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட நகரங்கள் திடீரென மண்ணில் புதைய ஆரம்பித்துள்ளதாகப் பகிர் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகச்...
ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள முகாம்களில் வேலை தருவதாகக் கூறி அந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர்கள் இருப்பதாக குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று...
டயானா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...