மனித கடத்தல்காரர்களால் உக்ரேன் - ரஷ்ய யுத்தத்தில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...
எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (09) அறிவித்துள்ளது.
அந்த குழாமில்;
வனிந்து ஹசரங்க (கேப்டன்)
சரித் அசலங்க (துணைத் தலைவர்)
குசல் மெண்டிஸ்
பெத்தும் நிஸ்ஸங்க
சதீர சமரவிக்ரம
ஏஞ்சலோ...
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகே இன்று (09) விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தி இருந்தார்.
இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய டயானா கமகே, இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய தகைமை எதுவும் கிடையாது...
தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து...
கடந்த பத்து வருடங்களில் (2014-2024) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 458,247 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் கீழ் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே...
வெசாக் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்களுக்குத் தேவையான சுகாதார ஆலோசனைகளை வழங்கத் தயார் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தன்சல் இடங்களை பதிவு செய்வதற்கு அருகிலுள்ள பொதுச் சுகாதார அதிகாரியின் அலுவலகத்திற்குச்...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரான்சின் தெற்கு துறைமுக நகரமான மார்சேயிற்கு ஒலிம்பிக் தீபம் வந்தடைந்தது.
அது பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு 79 நாட்களுக்கு முன்பாகும்.
2012 ஒலிம்பிக் ஆடவர் 50மீ ஃப்ரீஸ்டைல் சாம்பியனான...
2023ஆம் ஆண்டில் இலங்கையில் மதுபான உற்பத்தி 19 வீதத்தால் குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (09) பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே...