வெசாக் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்களுக்குத் தேவையான சுகாதார ஆலோசனைகளை வழங்கத் தயார் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தன்சல் இடங்களை பதிவு செய்வதற்கு அருகிலுள்ள பொதுச் சுகாதார அதிகாரியின் அலுவலகத்திற்குச்...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரான்சின் தெற்கு துறைமுக நகரமான மார்சேயிற்கு ஒலிம்பிக் தீபம் வந்தடைந்தது.
அது பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு 79 நாட்களுக்கு முன்பாகும்.
2012 ஒலிம்பிக் ஆடவர் 50மீ ஃப்ரீஸ்டைல் சாம்பியனான...
2023ஆம் ஆண்டில் இலங்கையில் மதுபான உற்பத்தி 19 வீதத்தால் குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (09) பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே...
பிரிவேன் சாதாரண தரப் பரீட்சை 2023 (2024) விடைத்தாள் திருத்துபவர்களுக்கான விண்ணப்பம் கோரல் இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 03.05.2024 மாலை 4 மணி முதல் 17.05.2024 நள்ளிரவு...
2022ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் இடம்பெற்ற அரச எதிர்ப்புப் போராட்டம் அரச ஆதரவுடன் தாக்கப்பட்டு இன்றுடன் (09) இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
அன்று காலை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த அரசாங்கத்தின் ஆதரவாளர்கள், அலறி...
நாம் உடன்பாடு மற்றும் இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் சென்றால், இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக விரைவாக உயர்த்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (09) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை ஆற்றிய ஜனாதிபதி,...
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேனா இல்லையா என பேசுவதற்கு இது சரியான தருணம் அல்ல என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக இன்னும் எந்த முடிவும்...
நாட்டிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ இலவச அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பலத்த பாராட்டுக்கள் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த...