follow the truth

follow the truth

July, 13, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“ஐக்கிய மக்கள் சக்தியினை டயானா அல்ல மங்களவே பதிவு செய்தார்”

பிரஜை அல்லாத ஒருவர் இலங்கையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அவ்வாறானவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, முன்னாள்...

சர்ச்சைக்குரிய முத்தம் மீண்டும் சாட்சிக் கூட்டில்

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் லூயிஸ் ரூபியாலஸ், உதட்டில் முத்தமிட்டமை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஸ்பெயின்...

முஜிபுர் ரஹ்மானின் பெயர் வர்த்தமானியில்

டயானா கமகே நீக்கப்பட்டதன் மூலம் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்மொழியப்பட்டுள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்...

உக்ரைன் – ரஷ்யா போரில் 6 இலங்கையர்கள் பலி

மனித கடத்தல்காரர்களால் உக்ரேன் - ரஷ்ய யுத்தத்தில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக இந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...

டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை கிரிக்கெட் அணி

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (09) அறிவித்துள்ளது. அந்த குழாமில்; வனிந்து ஹசரங்க (கேப்டன்) சரித் அசலங்க (துணைத் தலைவர்) குசல் மெண்டிஸ் பெத்தும் நிஸ்ஸங்க சதீர சமரவிக்ரம ஏஞ்சலோ...

“எனது உடலில் ஓடுவது தென்னாட்டு இரத்தம்”

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகே இன்று (09) விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தி இருந்தார். இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய டயானா கமகே, இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய தகைமை எதுவும் கிடையாது...

NMRA முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரிக்கு விளக்கமறியல்

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 10 ஆண்டுகளில் 458 247 மில்லியன் இழப்பு

கடந்த பத்து வருடங்களில் (2014-2024) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 458,247 மில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் கீழ் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே...

Must read

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின்...
- Advertisement -spot_imgspot_img