டிசம்பர் 15 ஆம் திகதி வரை பராட் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்டமூலத்திற்கு நிதிக் குழு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த கடனுக்காக வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று கடன்...
வாழை பழங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த பழம் என்றால் அது செவ்வாழை தான். இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என...
ரோஜா என்றாலே பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அதில் மருத்துவ குணங்கள் இருக்கு என்றால் எல்லோருக்கும் பிடிக்காமல் போகுமா என்ன? ரோஜா இதழ்கள் பார்ப்பதற்கு அழகாகவும், கண்களை கவரும்...
கடல் அலைகளின் உயரம் அதிகரிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த கடற்பகுதிகளில்...
மே மாதம் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் நாளை (மே 4) திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக மாத்திரம் நாளை பொதுப்...
இந்நாட்டில் பிறந்த உண்மையான அறிஞர் கலாநிதி நளின் டி சில்வா காலமானார்.
கலாநிதி நளின் டி சில்வா சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகனைச் சந்திக்க சென்றிருந்த போது அங்கு காலமானார்.
இறக்கும்...
இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை...