follow the truth

follow the truth

July, 3, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தம்

தமிழ் சிங்கள புத்தாண்டு முடியும் வரை நெல் கொள்வனவுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது. விவசாயிகள் நெல் விற்பனை செய்ததன் பின்னர் வங்கிகளில் இருந்து பணம் பெறுவதில் ஏற்படும் கால தாமதம்...

‘துன்ஹிந்த ஒடிசி’ பயணத்தினை ஆரம்பித்தது

கொழும்பு, கோட்டை மற்றும் பதுளைக்குமிடையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு இன்று முதல் மலையகத்துக்காக புதிய சுற்றுலா சொகுசு வசதிகள் கொண்ட நான்கு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள்...

கட்சியில் இருந்து விலகிய 90% ஆனோர் மீண்டும் ஐ.தே.கட்சியில்

பல்வேறு காரணங்களால் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிய சுமார் 90 வீதமான கட்சி உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக்...

தேஷபந்து நீதிமன்ற முன்னிலையில்

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். போராட்ட சம்பவங்களின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்ட 05 பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில்...

இலங்கையின் கடனில் சர்வதேச நாணய நிதியத்தின் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் உறுதியாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை...

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி உதயமானது

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உதயமானது. இதற்கமைய, ஐக்கிய மக்கள் கூட்டணியை நிறுவுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (05) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில்...

இன்று முதல் விசேட பேரூந்து சேவை

சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்திற்கான விசேட பேரூந்து சேவை இன்று (05) முதல் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலங்களில் கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் கிராமங்களுக்குச்...

ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று (04) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. வரவிருக்கும் அரசியல் விவகாரங்கள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான விஷயங்கள்...

Must read

சீகிரியா உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படுமா?

உலக பாரம்பரிய தளமான சீகிரியாவை பாதுகாக்க, அதனைச் சுற்றி அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட...

மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுதலை செய்ய...
- Advertisement -spot_imgspot_img